tag:blogger.com,1999:blog-17985233.post115156420115622173..comments2023-05-02T13:22:14.975+05:30Comments on அனு: என்னை கவர்ந்த ஆறுஅனுசுயாhttp://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-17985233.post-66741913321080647142007-09-30T16:56:00.000+05:302007-09-30T16:56:00.000+05:30குசும்புங்க உங்களுக்கு. :-))))குசும்புங்க உங்களுக்கு. :-))))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-65797323687905537802007-04-11T15:31:00.000+05:302007-04-11T15:31:00.000+05:30siruthulli amaipula irukuravanga yellorume antha ...siruthulli amaipula irukuravanga yellorume antha noiyel nathiya masupaduthuravangathan. yeanna antha siruthulli amaipa uruvakanavanga yellam yarna LMW charman,pannari sugars charman, innum yearalamana textilemills owners ivangathan antha amaippa uruvakanunga. muthilil intha nathi masupada karaname ivangathan. aanal ippa oru amaippa uruvakki makkalkittayum govt-kittayum amount vangi ivanga sutthapaduratha soluranga. muthalil noiyela kalukura ivangaloda factory kalivukalai nirathattum athanpiragu athanpiragu antha aaru oravalovu sutthamaiyudum. naama oru nallathai soluromna muthalil naama athai kadaipidikanum.<BR/>ageve siruthulli amaippu veru oru nokkathukaga uruvanathuthan. yeamarupavar irukumvarai yeamatrupavar irunthukonde iruppar.Rasukuttihttps://www.blogger.com/profile/00802399942802626741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1168756766177175482007-01-14T12:09:00.000+05:302007-01-14T12:09:00.000+05:30அம்மனி கோயமுத்தூருங்களா.. இப்போதான் இந்த பதிவ படிச...அம்மனி கோயமுத்தூருங்களா.. <BR/><BR/>இப்போதான் இந்த பதிவ படிச்சேன் ...<BR/><BR/>4 மாசத்துக்கு முன்னால விடுமுறைல கோயமுத்தூருக்குப் போயிருந்தப்ப "நொய்யலுக்கு நூறு" அப்படின்ற இந்த சிறுதுளித் திட்டத்தித்கு நானும் என்னால் முடித்ததை பாகிர்த்தேனுங்க குடும்பத்தோடு...<BR/><BR/>ஆனா நம்ம ஆத்துல தண்ணிய போய் பார்க்க தான் முடியலைங்க...<BR/><BR/>போன மாசம் நம்ம ஊர்ல நல்ல மழை வந்தப்போ, ஆத்துல தண்ணி வந்ததுன்னு கேள்விப்பட்டேன்....விசுhttps://www.blogger.com/profile/02849469824566610082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1164702392059264062006-11-28T13:56:00.000+05:302006-11-28T13:56:00.000+05:30//1. சியன்னா - பிரான்ஸ்//அது வந்துங்க சேன் அல்லது ...//1. சியன்னா - பிரான்ஸ்//<BR/><BR/>அது வந்துங்க <B>சேன்</B> அல்லது <B>சேய்ன்</B> என அழைக்கப்படுகிறது.<BR/><BR/>நொய்யலைப் பற்றியும் சிறுதுளியைப் பற்றியும் எழுதியதற்கு மிக்க நன்றி.பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1164626255585511462006-11-27T16:47:00.000+05:302006-11-27T16:47:00.000+05:30namma uurla ippa thanni pookuthunga!namma uurla ippa thanni pookuthunga!கார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1163804559475817092006-11-18T04:32:00.000+05:302006-11-18T04:32:00.000+05:30நீண்ட விடுமுறைல இருந்ததால இன்னிக்குத் தாங்க கைப்பு...நீண்ட விடுமுறைல இருந்ததால இன்னிக்குத் தாங்க கைப்புவோட 6 பதிவிலிருந்து உங்க 6 பதிவுக்கு ஒரு விசிட் வந்து பார்த்தேன். உங்க பதிவுல பின்னூட்டமிட்டவங்க பலருக்கும் நொய்யல்ல (நல்ல)தண்ணி வருதான்னு ஆச்சரியம் போலிருக்கு..<BR/><BR/>விடுமுறைல கோயமுத்தூருக்குப் போயிருந்தப்ப தெரியவந்ததுங்க.. "நொய்யலுக்கு நூறு" அப்படின்ற இந்த சிறுதுளித் திட்டம் பிச்சிக்கிட்டுப் போச்சாம். தமிழ்நாட்டில் சிறுதுளி இயக்கத்தின் மாபெரும் வெற்றியே "நொய்யலுக்கு நூறு" தான்னு கூட சொல்றாங்க. ஒவ்வொரு நன்கொடையாளியிடமிருந்தும் வெறும் நூறு ரூபாய் வாங்கினாலே போதும், இப்படிச் சிறுகச் சிறுகப் பணம் சேர்த்தாலே நொய்யலை செழிக்கச் செய்யலாம்னு தான் இந்தத் திட்டம் உருவாச்சாம்.<BR/><BR/>அப்புறம்.. நொய்யல் பத்தி ஒரு வலைப்பூவும் ஒரு பிரத்தியேகப் பதிவும் பார்த்ததும் அதன் சுட்டியை இங்கே போடணும்னு தோணிச்சுங்க:<BR/><BR/>நொய்யல் நதிக் கரை:<BR/>http://noyyal.blogspot.com/2006/11/blog-post.htmlசேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1153974076185124512006-07-27T09:51:00.000+05:302006-07-27T09:51:00.000+05:30கோயமுத்தூருங்களா.. sorry இப்போதான் படிச்சேன் இந்த...கோயமுத்தூருங்களா.. <BR/><BR/>sorry இப்போதான் படிச்சேன் இந்த பதிவ..<BR/><BR/>கலக்கல் பதிவுங்கோய்...<BR/><BR/>மேட்டுப்பாளையம்.. பவானி ஆத்த நம்ம ஊர் லிஸ்ட்லே சேதிக்கலாமே plsss<BR/><BR/>மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1153319652653619972006-07-19T20:04:00.000+05:302006-07-19T20:04:00.000+05:30enna aachu?romba naala aalaye kaanom?enna aachu?romba naala aalaye kaanom?பரத்https://www.blogger.com/profile/15469048122489217157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1152019965619505812006-07-04T19:02:00.000+05:302006-07-04T19:02:00.000+05:30கார்த்திகேயன் ://karuththu solli karuththu kanthas...கார்த்திகேயன் :<BR/>//karuththu solli karuththu kanthasamy akierukeenga//<BR/> கருத்து சொன்னா பெரியாளா ஆகலாம்னுதானுங்க.<BR/>அதுக்காக கருத்து கந்தசாமி ரேஞ்சுக்கு ஏத்தீட்டீங்களே. :(அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1152019862895931122006-07-04T19:01:00.000+05:302006-07-04T19:01:00.000+05:30இளவஞ்சி : வாங்க இளவஞ்சி முதன்முதலா என் வலைப்பக்கம்...இளவஞ்சி : வாங்க இளவஞ்சி முதன்முதலா என் வலைப்பக்கம் வந்திருக்கீங்க. பின்னூட்டத்துக்கு நன்றிங்க.<BR/>//திருப்பூரு சாயப்பட்டரை கலங்கல் மட்டுமே வந்த நொய்யல்லயே முங்குநீச்சல் போட்டவன்//<BR/>இப்ப பரவாயில்லைங்க கொஞ்சம் முன்னேறியிருக்குங்க. ஒரத்துப்பாளையம் அணை தண்ணிய வெளியேத்தீட்டாங்க.<BR/> எல்லாம் சிறுதுளியின் முயற்சிதானுங்க.அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1152019688537842872006-07-04T18:58:00.000+05:302006-07-04T18:58:00.000+05:30நெல்லை கிறுக்கன் : தாமிரபரணி ஆறு எங்க ஓடுதுங்க. நா...நெல்லை கிறுக்கன் : தாமிரபரணி ஆறு எங்க ஓடுதுங்க. நான் இதுவரைக்கும் பாத்தது இல்ல அதான் அத பத்தி எழுதலீங்க. ஆறு பதிவு மெதுவா போடுங்க ஒன்னும் அவசரம் இல்லை.அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1152014042239991012006-07-04T17:24:00.000+05:302006-07-04T17:24:00.000+05:30Anu, romba unmaingka, neenga nachchunnu chonna las...Anu, romba unmaingka, neenga nachchunnu chonna last point.. aaru aaru nnu ellorum chumma post panranga..naanum kooda.. neenga thaan athulaiyum oru karuththu solli karuththu kanthasamy akierukeenga.. :-))மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1152007595696621462006-07-04T15:36:00.000+05:302006-07-04T15:36:00.000+05:30நொய்யல்ல தண்ணியா? அதுவும் நல்லத்தண்ணியா?!!!நானெல்ல...நொய்யல்ல தண்ணியா? அதுவும் நல்லத்தண்ணியா?!!!<BR/><BR/>நானெல்லாம் அந்தக்காலத்துல் திருப்பூரு சாயப்பட்டரை கலங்கல் மட்டுமே வந்த நொய்யல்லயே முங்குநீச்சல் போட்டவன் :)))<BR/><BR/>நல்லத்தண்ணின்னா கேக்கவே சந்தோசமா இருக்கு! வாழ்க சிறுதுளி!!!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1151916815779878892006-07-03T14:23:00.000+05:302006-07-03T14:23:00.000+05:30கொடுத்து வச்ச ஆளு நீங்க. நெறய ஆத்த நேர்ல பாத்திருக...கொடுத்து வச்ச ஆளு நீங்க. நெறய ஆத்த நேர்ல பாத்திருக்கீய... நம்ம வத்தாத ஜீவ நதி தாமிரபரணிய விட்டுட்டீயளே.<BR/>ரொம்ப நன்றிம்மோ நீங்க என்ன ஆறு பதிவு போடச் சொல்லிக் கூப்டதுக்கு. வேல விசயமா சிட்னிக்கு வந்திருக்றதால ரெண்டு வாரமா எழுத முடியல. கூடிய சீக்கிரம் ஆறு பதிவு போட்டுருதேன்.நெல்லைக் கிறுக்கன்https://www.blogger.com/profile/09967046599559398798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1151901162272428492006-07-03T10:02:00.000+05:302006-07-03T10:02:00.000+05:30அம்பி : நல்ல பதிவுனு சொன்னதுக்கு நன்றிங்கஅம்பி : நல்ல பதிவுனு சொன்னதுக்கு நன்றிங்கஅனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1151900092609781292006-07-03T09:44:00.000+05:302006-07-03T09:44:00.000+05:30கைப்பு : நன்றி என்னை ஆறு பதிவுக்கு அழைத்ததற்கு. க...கைப்பு : நன்றி என்னை ஆறு பதிவுக்கு அழைத்ததற்கு. <BR/> கங்கைய பத்தி இப்டிதான் பல பேரு சிறப்பா சொல்லி சொல்லி அதை பாக்கனும்கற என் ஆவலை அதிகப்படுத்தறாங்க. பார்ப்போம் எதிர்காலத்தில்.<BR/> நன்றி முதன் முதலா என் வலைப்பக்கம் வந்ததற்குஅனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1151894962292877252006-07-03T08:19:00.000+05:302006-07-03T08:19:00.000+05:30//நம்ம ஊருல அப்டியா? பண்ணாத வேலையெல்லாம் பண்றோம்./...//நம்ம ஊருல அப்டியா? பண்ணாத வேலையெல்லாம் பண்றோம்.//<BR/><BR/>it's a fact.. another good post from u. Aaru - padam review kudupeengaloonu nenachen. :) jus kidding.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1151836945410213792006-07-02T16:12:00.000+05:302006-07-02T16:12:00.000+05:30//இது வரைக்கும் நேர்ல பார்த்தது இல்ல. ஆனா கதைகளிலு...//இது வரைக்கும் நேர்ல பார்த்தது இல்ல. ஆனா கதைகளிலும் கட்டுரைகளிலும் படிச்சு படிச்சு கங்கை மேல ஒரு பெரிய மரியாதையும் பார்க்கனும்கற ஆவலும் அதிகமா இருக்கு. பார்க்கலாம் எதிர்காலத்தில் பார்க்க முடியுதானு.//<BR/><BR/>நான் பாத்து இருக்கேன். கடும் கோடை மாதங்களிலும் ஐஸ் தண்ணி போல் இருக்கும் கங்கையின் நீர். ஹரித்துவாரில் கங்கையில் இறங்கும் போது குளிரில் வெடவெடவென உடம்பு நடுங்கும். குளித்து முடித்ததும் கிடைக்கும் புத்துணர்ச்சி ஒரு ஆனந்தமான அனுபவம்.<BR/><BR/>நானும் உங்களை ஆறு பதிவு போட கூப்பிட்டிருக்கேங்க. என்ன ஒன்னு? எனக்கு முன்னாடியே நீங்க போட்டுட்டீங்க.<BR/><BR/>http://kaipullai.blogspot.com/2006/07/blog-post.htmlகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1151744574388335352006-07-01T14:32:00.000+05:302006-07-01T14:32:00.000+05:30Syam : பேரூர் பக்கத்துல ஓடறது நொய்யல் நதிதானுங்க. ...Syam : பேரூர் பக்கத்துல ஓடறது நொய்யல் நதிதானுங்க. சிறுவாணினு தனியா ஒரு ஆறு கிடையாதுங்க.<BR/><BR/>ராம் : மிகவும் வருந்த வேண்டிய விசயம் ஆனால் பொது மக்கள் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி நதியை மேம் படுத்தலாம். அல்லது மேலும் பாழ்படுத்தாமலாவது இருக்கலாம்.<BR/><BR/><BR/>தேவ் : கூவமும் ஒரு நாள் தூய்மையாகும் என எண்ணுவோம். அப்போது அதை பற்றி எழுதலாம். :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1151685472419983532006-06-30T22:07:00.000+05:302006-06-30T22:07:00.000+05:30சிங்காரமாம் ஊரு அதுக்கு சென்னையின்னு பேருஊரைச் சுத...சிங்காரமாம் ஊரு அதுக்கு சென்னையின்னு பேரு<BR/>ஊரைச் சுத்தி ஓடுதுய்யா கூவம்ன்னு ஆறு..<BR/><BR/>கூவம்ன்னு பேரைச் சொன்னா சொன்னவங்க வாய் மணக்கும்<BR/><BR/>சூப்பர் ஸ்டாரின் இந்தப் பாடல் பொருளான எங்கள் சென்னையின் கூவம் ஆற்றினை மறந்துட்டீங்களே:)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1151680690981501202006-06-30T20:48:00.000+05:302006-06-30T20:48:00.000+05:30அனுசுயா எங்க ஊரு மதுரை வைகை பத்தி ஒன்னு ...இப்போ அ...அனுசுயா எங்க ஊரு மதுரை வைகை பத்தி ஒன்னு ...<BR/>இப்போ அது ஒரு மதுரையின் அறிவிக்கபடாத கூவம்.... :-(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1151677441888967262006-06-30T19:54:00.000+05:302006-06-30T19:54:00.000+05:30என்னங்க இப்பிடி சொல்லீட்டீங்க, பேரூர் பக்கத்துல ஒர...என்னங்க இப்பிடி சொல்லீட்டீங்க, பேரூர் பக்கத்துல ஒரு ஆறு ஓடுது அத அந்த ஊர் மக்கள் சிறுவானினு தான் சொல்ராங்க... ஒரே கன்பீசன் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1151652805918272362006-06-30T13:03:00.000+05:302006-06-30T13:03:00.000+05:30Syam : சிறுவாணிங்கறது ஆறு இல்லீங்க அது ஒரு மலை அரு...Syam : சிறுவாணிங்கறது ஆறு இல்லீங்க அது ஒரு மலை அருவியுடன் இணைந்த அணைக்கட்டு அவ்வளவுதான்.<BR/><BR/>ஆழியூரான் : நன்றி மத்தவங்கள அழைக்க மறந்திட்டேன். இப்ப அழைச்சாச்சு. :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1151652432548147692006-06-30T12:57:00.000+05:302006-06-30T12:57:00.000+05:30கோபாலன் : நிசமாவே நொய்யல் இப்ப சுத்தமாயிட்டு வருது...கோபாலன் : நிசமாவே நொய்யல் இப்ப சுத்தமாயிட்டு வருதுங்க. நீங்க ஊருக்கு வரும்போது போய் பாருங்க கட்டாயம் மாற்றம் தெரியும்.<BR/><BR/>மனசு : ரைன் நதிய பத்தி எனக்கு ஒன்னுமே தெரியாதுங்க. அது மட்டும் இல்ல இந்த ஆறுகளை நான் நேர்ல பாத்து ரசிச்சதால எழுதியிருக்கேன்.அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-1151652181885648382006-06-30T12:53:00.000+05:302006-06-30T12:53:00.000+05:30பரத் : சும்மா கடைசில ஒரு கருத்து சொல்லி முடிச்சிர...பரத் : சும்மா கடைசில ஒரு கருத்து சொல்லி முடிச்சிருக்கேன். உடனே கிண்டலா?<BR/><BR/>நாகை சிவா : சிறுதுளி அமைப்பு இப்ப ரொம்ப நல்லா வளர்ந்து வருதுங்க. நொய்யலை காப்பதுதான் அவங்களோ முக்கிய பணி. அதுவும் வனிதாங்கற ஒரு பெண்தான் தலைமையேற்று நடத்தறாங்கஅனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.com