tag:blogger.com,1999:blog-17985233.post4153182048909715975..comments2023-05-02T13:22:14.975+05:30Comments on அனு: சுட்டும் விழிச் சுடரே...அனுசுயாhttp://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-17985233.post-49057593901069612422007-04-18T05:51:00.000+05:302007-04-18T05:51:00.000+05:30பிரகாசமான சுடர்.-Manicபிரகாசமான சுடர்.<BR/><BR/>-ManicAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-66752644610596214802007-04-17T09:48:00.000+05:302007-04-17T09:48:00.000+05:30நாமக்கல் சிபி : நன்றி சிபி //(ஆமா! உங்களுக்கு ஏன் ...நாமக்கல் சிபி : நன்றி சிபி <BR/>//(ஆமா! உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி?)//<BR/>கஷ்டப்பட்டு சிந்திச்சு ஐந்து கேள்வி கேட்டா உங்களுக்கு கொலை வெறியா தெரியுதா? டூ பேட்<BR/><BR/>உதயகுமார் :<BR/>//பெண்ணியம் பேசுபவர்களின் கண்ணில் பட வேண்டிய விசயம்.// ஏனுங்க நான் நல்லா இருக்கறது புடிக்கலீனா சொல்லீருங்க அதுக்காக இப்டியெல்லாம் ஆப்பு வாங்கி குடுக்க கூடாது.<BR/><BR/>செல்லா : ஆமாங்க நம்மூருதானுங்கோவ்<BR/>நன்றிங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்<BR/><BR/>தேவ் : நன்றி<BR/><BR/>செந்தழல் ரவி : நீங்க மொக்கை போட கூடாதுன்னுதான் இல்லாத மூளைய கசக்கி பிழிஞ்சு கேள்வி கேட்டு இருக்கறேன்.<BR/><BR/>சுபா : நன்றி<BR/><BR/>மஞ்சூர் ராசா : நன்றி<BR/><BR/>கோபாலன் : படிக்காத பாமர பெண்களிடம் விழிப்புணர்ச்சி இல்லை என்று கூற முடியாது. அவர்களிடையேதான் மகளிர் குழுக்கள் போன்றவை சிறப்பாக செயல்படுகின்றன. சிறு சேமிப்பு போன்ற திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.<BR/><BR/>ஷ்யாம் : நன்றி நாட்டாமை. <BR/><BR/>ஷ்யாம் : அதுவேதான் என் கருத்தும் தமிழ் இணையத்தில் நன்றாக வளர்ந்து வருகிறது.<BR/><BR/>பாண்டியன் : //தமிழ் படிச்சவங்களுக்கு வேலை கிடைச்சா தானாகவே மொழி வளர்ந்திடாதா என்ன//<BR/>நல்ல சிந்தனை :)<BR/><BR/>மனசு : எழுதறதுக்கு மேட்டர் எங்கங்க கிடைக்குது ஏதோ நம்மள நம்மி கேள்வி கேட்கறாங்க அதுக்கு முடிஞ்ச அளவு பதில் சொல்லியிருக்கேன் அவ்ளோதான். :)<BR/><BR/>வெட்டிப்பயல் : நன்றி<BR/><BR/>MSV Muthu : பாராட்டுக்கு நன்றிங்க<BR/><BR/>அய்யா : பாராட்டுக்கு நன்றிங்க அய்யா. ஏதோ என்னால் இயன்றவரை பதில் வழங்கியுள்ளேன். என் கருத்துக்களை தெரிவிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி.<BR/><BR/>அருண் : நன்றி அருண்<BR/><BR/>தேவ் : நன்றி கூடிய விரைவில் எழுதுகிறேன்.அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-33625636713601044452007-04-16T10:47:00.000+05:302007-04-16T10:47:00.000+05:30அழகுப் பற்றி பதிய உங்களை ஆட்டத்துக்கு அழைக்கிறேன்....அழகுப் பற்றி பதிய உங்களை ஆட்டத்துக்கு அழைக்கிறேன்.. வாங்க...வாங்க..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-66714289897017804522007-04-13T19:51:00.000+05:302007-04-13T19:51:00.000+05:30எனது கவிதைத் தொகுப்பு "ஊரெல்லாம் தூரல்"கவிதை நேசிக...எனது கவிதைத் தொகுப்பு <A HREF="http://docs.google.com/Doc?id=dtwp9s4_2ckbd6m" REL="nofollow">"ஊரெல்லாம் தூரல்"</A><BR/>கவிதை நேசிக்கும் தமிழ் உள்ளங்களுக்காக இணையத்தில்.<BR/><BR/>படித்து உங்கள் கருத்துக்களை, பதித்துச் செல்லுமாறு<BR/>அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<BR/><BR/>நன்றி<BR/><A HREF="http://www.pagadai.blogspot.com" REL="nofollow">தொட்டராயசுவாமி.அ</A><BR/>கோவை.THOTTARAYASWAMY.Ahttps://www.blogger.com/profile/18292246475718998797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-90424210765967683192007-04-13T17:09:00.000+05:302007-04-13T17:09:00.000+05:30hi anu, good post1.onnu kurippa oththukka vendiya ...hi anu, good post<BR/><BR/>1.onnu kurippa oththukka vendiya visayam intha thalaimurayiniridam Thamizh nandragave valarnthu varugirathu....(ennada ippidi sollitu aangilathule eluthirukranne yosikireengala? thamizh s/w off install pannale...)<BR/><BR/>2. indraya mangayar ethai suthandhiram endru karuthugirarkal??? araikurai adai anindhu kondu, pub matrum discothevil aduvathaiya??? ingu nan anaiththu magaliriyum kooravillai oru silarai mattume...<BR/>kandippaga indraya pengalukku niraya suthandhiram irukirathai oppukolle vendum..<BR/> <BR/>culture and tradition is our identity, that we shld not lose it.. fashion enra peyaril ithai naam ilandhuviduvom endru anjuhirane.<BR/><BR/>ippadikku<BR/>arunarunhttps://www.blogger.com/profile/08752949462468080159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-24656475359657516292007-04-13T11:39:00.000+05:302007-04-13T11:39:00.000+05:30அன்பு மகளே அனு,இன்றுதான் கண்டேன் இப்பதிவை.முத்து ம...அன்பு மகளே அனு,<BR/>இன்றுதான் கண்டேன் இப்பதிவை.<BR/>முத்து முத்தான இரத்தினச் சுருக்கமான விடைகள்.<BR/>வாழ்க! வளர்க!!ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-19703370166951094622007-04-12T11:46:00.000+05:302007-04-12T11:46:00.000+05:30நல்ல பதில்கள். அதுவும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பொ...நல்ல பதில்கள். அதுவும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பொருத்தமான பழமொழி சொன்னதும் நன்றாக இருந்தது. முக்கியமாக நீங்கள் ரவிக்கு கேட்ட கேள்விகள் சூப்பர். அவரது பதில்களும் அருமை. அவருக்கு பொருத்தமான சூப்பர் கேள்விகள் கேட்டதற்கு thanks.MSV Muthuhttps://www.blogger.com/profile/14757703300988148380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-41013494414001431252007-04-12T11:12:00.000+05:302007-04-12T11:12:00.000+05:30அருமையா எழுதியிருக்கீங்க அனுசயா...//மங்கையர்க்கு த...அருமையா எழுதியிருக்கீங்க அனுசயா...<BR/><BR/>//மங்கையர்க்கு தேவையான அளவு சுதந்திரம் இருக்கிறது. இதை பயன்படுத்தி முன்னேற வேண்டியது பெண்களின் வேலைதான்.//<BR/>சூப்பர்...<BR/><BR/>//இந்த வலைப்பூவில் எடுத்துக்கொண்டால் கூட பெண் வலைபதிவர்கள் இடும் பதிவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் பல ஆண் வலைபதிவர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் மிக குறைந்த எணணிக்கையில் பெண்கள் இருப்பதால் அதிக அளவில் கவனிக்கப்படுகிறார்கள் அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு இருக்கும் முக்கியத்துவமும் அதிகம். இங்கு பெண் எதிர் கொள்ளும் அதே அளவு பிரச்னைகளை ஆண்களும் எதிர் கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த கருத்துகள் அவ்வளவாக முக்கியத்துவம் பெறுவதில்லை.//<BR/><BR/>ரொம்ப தெளிவா இருக்கீங்க...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-39469422647473151642007-04-12T02:22:00.000+05:302007-04-12T02:22:00.000+05:30ம்ம்ம்ம்... உங்களுக்கு மட்டும் எழுதுறக்கு மேட்டரும...ம்ம்ம்ம்... உங்களுக்கு மட்டும் எழுதுறக்கு மேட்டரும் நேரமும் எப்படி கிடைக்குதோ தெரியல... நானும் ஒரு 4 மாதமா முயற்ச்சி பண்றேன்... ம்ம்ம்கூம் சத்தியமா முடியல... சரி எழுததான் முடியல படிக்கலாம்னு வந்தேன்... நீங்க என்னடான்னா இத்தனை பதிவு போட்டுட்டிங்க... வாழ்த்துக்கள் அருமையான பதிவு, அருமையான எண்ணங்கள்...<BR/><BR/><BR/>மனசு...மனசு...https://www.blogger.com/profile/10883240151263934154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-52817444381108986092007-04-11T23:24:00.000+05:302007-04-11T23:24:00.000+05:30/////////////////சில விவாதங்களை பார்க்கும்போது அவர.../////////////////<BR/>சில விவாதங்களை பார்க்கும்போது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களோ என எண்ணத் தோன்றுகிறது. ...... நாம் கூறும் கருத்துக்கு கட்டாயம் ஒரு மாற்றுக் கருத்து உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.<BR/>/////////////////<BR/><BR/>சாட்டை அடி!<BR/><BR/>தமிழின் எதிர்காலம்.. தற்போது இருப்பது சரி. இன்னும் 30 ஆண்டுகாலம் கழித்து, குறைந்த பட்சம் தற்போது இருக்கும் அளவில் இருந்தாலே நாம் புண்ணியம் செய்தவர்கள்தான். <BR/>(தமிழ் படிச்சவங்களுக்கு வேலை கிடைச்சா தானாகவே மொழி வளர்ந்திடாதா என்ன.)<BR/><BR/>பாமர மக்களிடம் பெண்கள் விடுதலை பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று திரு. கோபாலன் சொன்னது உண்மைதான். ஆனால் பெண்கள் வளரக்கூடாது என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடம் இல்லை. (சொல்லப்போனா படித்த பல குடும்பங்களில் உண்டு :D ). <BR/><BR/>எங்கள் ஊரை எடுத்துக்கொண்டால், அந்தந்த குடும்பங்களுக்கு பொருளாதார விடுதலை கிடைத்தால், அந்தக் வீட்டுப் பெண்களின் படிப்புக்குப் பாதகம் நேராது. குடி மற்றும் வரதட்சணை நீங்கினால், வாழ்க்கைக்கும் அது ஒரு மைல்கல்லாக இருக்கும். குடும்பம் உயர குடும்பத்தின் ஒவ்வொரு பெண்களும் உயர்ந்தாலே போதுமே!<BR/>(பொருளாதாரம், படிப்பு போக குடும்பத்தில நீயா நானா சண்டை வந்தா அவங்க அவங்க தலையெழுத்து :))<BR/><BR/>////////////<BR/>இதுவரைக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி பதிவு எழுதுனதே இல்லீங்க<BR/>///////////<BR/>அட நல்லதுங்கிறேன்! அப்பத்தானே அடுத்தடுத்த பதிவுகள் நல்லதா வரும்.<BR/><BR/>அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் ஆக்கப்பூர்வமான பதில்களை எதார்த்தமாக எழுதியுள்ளீர்கள்.<BR/><BR/>நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-74672885019128837022007-04-11T19:27:00.000+05:302007-04-11T19:27:00.000+05:30//தினம் தோன்றும் தமிழ் வலைப்பூக்களை பார்த்தாலே தெர...//தினம் தோன்றும் தமிழ் வலைப்பூக்களை பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்த இளைய தலைமுறையினர் யாரும் தமிழ் வாழ்க என கோஷம் போட்டு அதை செயல் படுத்துவதில்லை //<BR/><BR/>ரொம்ப சரி...தமிழ் தழிழ்னு கோஷம் போடுறதுனால மட்டும் தமிழ் வளராது...இந்த வலைப்பூக்கள் வந்ததுக்கு அப்புறம் "மெல்ல தமிழ் இனி சாகும்" அப்படிங்கற கோஷம் செத்துட்டதா நான் நினைக்கறேன்....Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-83717088326644648702007-04-11T19:25:00.000+05:302007-04-11T19:25:00.000+05:30அருமையான சுடர் அனு....நிறுத்தி நிதானமா ஒரு ஒரு கேள...அருமையான சுடர் அனு....நிறுத்தி நிதானமா ஒரு ஒரு கேள்விக்கும் உங்கள் மனதிலிருந்து பதில் சொல்லி இருக்கீங்க....<BR/><BR/>செந்தழலாருக்கு கேட்ட கேள்விகள் அதைவிட அருமை...கண்டிப்பா அவரோட பதில்கள் நிறைய பேருக்கு நல்ல விளக்கம் தரும்...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-43401030297352412532007-04-11T17:34:00.000+05:302007-04-11T17:34:00.000+05:30நல்லா எழுதியிருக்கீங்க அனு.. இனையத்தின் மூலம் தமிழ...நல்லா எழுதியிருக்கீங்க அனு.. இனையத்தின் மூலம் தமிழ் நிஜமாகவே வளர்கிறது. மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழ்-இனையத்தில்தான் அதிக கட்டுரைகள் எழுதப்படுகின்றன.மகளிர் சுதந்திரம் என்பது படித்த பெண்களுக்குத்தான் இருகிறது என்பது என் கருத்து. படித்த, விவரம் தெரிந்த பெண்கள் தங்கள் உரிமையை தானே எடுத்துக்கனும்,மத்தவங்க கிட்ட கேட்டுட்டு இருக்கக் கூடாது. படிக்காத பாமர மக்களிடம் பெண் சுதந்திரம் பத்தி அவ்வளவு விழிப்புனர்ச்சி இல்லை என்றே நினைக்கிறேன். :)Gopalan Ramasubbuhttps://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-21962949462360217592007-04-11T12:45:00.000+05:302007-04-11T12:45:00.000+05:30ஞானவெட்டியான் அய்யாவின் சிறந்த கேள்விகளும் அதற்கான...ஞானவெட்டியான் அய்யாவின் சிறந்த கேள்விகளும் அதற்கான அனுவின் கச்சிதமான பதில்களும். <BR/><BR/>நாமக்கல் சொல்வது போல<BR/>குறிப்பாக பெண்கள் சுதந்திரம்,முன்னேற்றம் மற்றும் தமிழ் பற்றிய நல்ல பார்வை.<BR/><BR/>ரவிக்கான கேள்விகளும் அருமை.<BR/><BR/>என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-52184905428753244492007-04-11T11:32:00.000+05:302007-04-11T11:32:00.000+05:30romba nallarukku......u spoke yr heart!good well d...romba nallarukku......u spoke yr heart!<BR/>good well done anu!Butterflieshttps://www.blogger.com/profile/11769225134171720308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-81996146183562745802007-04-11T11:04:00.000+05:302007-04-11T11:04:00.000+05:30////அம்மினி நீங்க நம்மூருங்களா? நல்லாவே கலக்கியிரு...////அம்மினி நீங்க நம்மூருங்களா? நல்லாவே கலக்கியிருக்கீங்க! வாழ்த்துக்கள். ///<BR/><BR/>செல்லா, உங்கள் சார்பா ஏற்கனவே நான் அனுவை மே மாத பிலாகர் மீட்டுக்கு கூப்பிட்ட்டுட்டேன்பா...<BR/><BR/>செந்தழல் ரவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-79377704808745619722007-04-11T11:03:00.000+05:302007-04-11T11:03:00.000+05:30அய்யாவின் கேள்விகளுக்கு நல்ல பதில்கள் அளித்து தப்ப...அய்யாவின் கேள்விகளுக்கு நல்ல பதில்கள் அளித்து தப்பித்துவிட்டீர்கள்...<BR/><BR/>எனக்கும் சரியான அளவுகளில் ஆப்புகளை தயாரித்து உள்ளீர்..( கண்டிப்பாக மொக்கை போடவே / கிண்டல் அடிக்கவோ முடியாத கேள்விகள் ஹும்)<BR/><BR/>விரைவில் ஏற்ற முயல்கிறேன். சுடர் வாய்(ஆ)ப்புக்கு நன்றி..!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-8597250409253538412007-04-11T10:57:00.000+05:302007-04-11T10:57:00.000+05:30அனு நல்ல பதில்கள் பாராட்டுக்கள். ரவிக்கு அருமையானக...அனு நல்ல பதில்கள் பாராட்டுக்கள். ரவிக்கு அருமையானக் கேள்விகள் தலைவர் என்னச் சொல்லுறார்ன்னுப் பார்ப்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-17253995267273952602007-04-11T10:46:00.000+05:302007-04-11T10:46:00.000+05:30அம்மினி நீங்க நம்மூருங்களா? நல்லாவே கலக்கியிருக்கீ...அம்மினி நீங்க நம்மூருங்களா? நல்லாவே கலக்கியிருக்கீங்க! வாழ்த்துக்கள்.Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-75796287518990028622007-04-11T10:31:00.000+05:302007-04-11T10:31:00.000+05:30முதல் முறையாக மங்கையரின் சுதந்திரம் பற்றி ஒரு மாற்...முதல் முறையாக மங்கையரின் சுதந்திரம் பற்றி ஒரு மாற்றுக் கருத்து... பெண்ணியம் பேசுபவர்களின் கண்ணில் பட வேண்டிய விசயம்.<BR/><BR/>//நாம் கூறும் கருத்துக்கு கட்டாயம் ஒரு மாற்றுக் கருத்து உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். //<BR/><BR/>இந்த கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை. <BR/><BR/><BR/>ரொம்ப சீரியசான பதில்கள், செந்தழல் ரவிக்கு இன்னமும் சீரியசான கேள்விகள்... இன்னமும் சிறுபிள்ளைன்னு கதையடிக்கிறீங்களே???Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17985233.post-29921006807026958022007-04-11T10:30:00.000+05:302007-04-11T10:30:00.000+05:30அருமையாக சுடரை ஏற்றி உள்ளீர்கள். நல்ல பதில்கள்.குற...அருமையாக சுடரை ஏற்றி உள்ளீர்கள். நல்ல பதில்கள்.<BR/><BR/>குறிப்பாக பெண்கள் சுதந்திரம்,முன்னேற்றம் மற்றும் தமிழ் பற்றிய நல்ல பார்வை.<BR/><BR/>ஆஹா! ஐந்து கேள்விகளிலும் அருமையாக கொலைவறியாருக்கு வைத்து விட்டீர்கள் ஆப்பு!<BR/><BR/>(ஆமா! உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி?)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com