Thursday, June 28, 2007

மழையில் ஓரிதழ்



பெருமழைக்கு
ஒடிந்து சிதறும்
வர்ண மலர்கள்
சாயம் போகவில்லை
ஓரிதழும்

7 comments:

அருள் குமார் said...

ரசனையான படம்! ரசனையான கவிதை!!

த.அகிலன் said...

அட நல்லாருக்கே.

நளாயினி said...

oo! nice. manasellam malai

Prabhu said...

ம்ம்.. மழை கால கவிதை! சூப்பர் அனு...:)
அப்ப வெயில் காலத்தில...???

அனுசுயா said...

அருள்குமார் : நன்றி படம் என் தேர்வு கவிதை மனுஷ்யபுத்திரன் அவர்களுடையது :)

த.அகிலன் : நன்றி

நளாயினி : நன்றி

பிரபு : மழைக்கும் கவிதை உண்டு வெயிலுக்கும் கவிதை உண்டு. காலங்கள் கவிதையை கட்டுபடுத்தாது என எண்ணுகிறேன். :)

Anonymous said...

ஆகா, நீங்க எடுத்ததா. கோவை வானிலை அறிக்கையை சித்திரமாகச் சொல்வது மாதிரி மிக அழகாக உள்ளது.

அருள் குமார் said...

//கவிதை மனுஷ்யபுத்திரன் அவர்களுடையது :)//

இதெல்லாம் கவிதைக்கு கீழேயே சொல்றதில்லீங்களா? தப்ப நினைச்சிட்டேன் பாருங்க :)

//படம் என் தேர்வு//

எனில் அதுவும் நீங்கள் எடுத்தது இல்லையா?!