Thursday, February 02, 2006

தினமலருக்கு நன்றி

நேற்று எனது வலைப்பதிவை வெளியிட்ட தினமலருக்கு எனது மனமார்ந்த நன்றி. முதலில் வலைப்பதிவை ஏதோ நமக்கு தெரித்த தெரியாத சில விசயங்களை பற்றி எழுதினேன். அதற்கு வலைப்பதிவு நண்பர்களின் ஆதரவும் பின்னூட்டங்களையும் கண்டபிறகு சற்று பொறுப்பு கூடி விட்டது. அதுபோக தற்போது தினமலரும் எனது வலைப்பதிவை வெளியிட்டுவிட்டது. சற்று பொறுப்பு அதிகமாகியுள்ளது. முடிந்த வரை நல்ல கருத்துகளை வெளியிட இந்த எளியவளின் முயற்சி தொடரும். அதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. முதன் முதலில் தினமலர் செய்தி பற்றி தெரிவித்து வாழ்த்திய திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றிகள். மேலம் பின்னூட்டம் இட்டவர்கள் இடப்போகிறவர்கள் அனைவருக்கும் நன்றி,நன்றி.

6 comments:

Pavals said...

vaazthukkal..

ENNAR said...

அனுசுயா விற்கு எனது வாழ்த்துக்கள்

அனுசுயா said...

‍வாழ்த்துக் கூறிய ராசா மற்றும் என்னார் அவர்களுக்கு எனது நன்றிகள்.

- யெஸ்.பாலபாரதி said...
This comment has been removed by a blog administrator.
- யெஸ்.பாலபாரதி said...

நாலு பேர் படிக்க போறாங்களேன்னு வர்ர பயம் தான்... ஒவ்வொரு படைப்பளியையும் சிறப்பாக எழுத வைக்கும்.
அதற்காக நாளிதழ் மாதிரி தினமும் எதையாவது எழுத வேண்டிய கட்டாயத்திற்கு பலர் தள்ளப் பட்டு விடுகிறார்கள்.
தாங்களும் அப்படி செய்யால்... வாரம் இருமுறையோ.. அல்லது வாரம் ஒரு முறையோ தங்களது படைப்புக்களுடன் வலைப்பக்கத்தை புதுப்பித்தாலே போதுமானது.
சிந்தித்து முடிவு எடுங்கள்.
வாழ்த்துக்கள்.
தோழன்.
பாலா.

MyFriend said...

ஆஹா.. சொல்லவே இல்ல? வாழ்த்துக்கள். :-)