Monday, July 02, 2007

இ‍ணைய நண்பர்கள் சந்திப்பு - 2

நேற்று காலை தொடங்கிய சந்திப்பில் அனல் பறந்ததுஎப்போதும் விளையாட்டாய் போகும் சந்திப்பு நேற்றோமிக சீரியசாய் போனது .சில விவாதங்கள் :
1.தமிழ்மணம் ஆரம்பிக்கபட்டதன் நோக்கம் என்ன -காசி அவர்களின் பதில்
2.. நான் வீரப்பனை பிடிக்கும்போது அந்த படையில்வேலை பார்த்தேன் துறை சார்ந்த ரகசியங்களைவெளியிடலாமா - ஓரு போலீஸ் அதிகாரி கேட்டார்
3.விடாது கருப்பு பல நன்மைகளும் செய்துள்ளார் -நண்பர் ஒருவர் தகவல்
4.கம் யூனிஸ்டுகள் 100 சதவீத தீர்வை தரமுடியுமா-செல்லா அதிரடி கேள்வி
5.அசுரனை ஏன் விலக்கினீர்கள் ,எனது கேள்விக்குமுத்தமிழ் நிர்வாகி திணறல்
6.பிளாக்கர்கள் இனி என்ன செய்யலாம் -அனைத்து ஊடகங்களிலும் பிரபலபடுத்தலாம் தகவல்
7.திருப்பூரில் இருந்து கலந்து கொண்ட ஓனர் ஒருவரின்வலைப்பூக்கள் பற்றிய கருத்து -நான் ஒரு திராவிட விரும்பி
8.தமிழ்மணத்தில் மக இக வின் ஆதிக்கமா - செல்லா குற்றச்சாட்டுஎதிர்பார்க்காத அளவு நிறைய பேர் கலந்து கொண்டதாலும் புதிதாக நிறைய பேர் வலைபதிவர் ஆகி இருப்பதும் வரவேற்க தக்க விசயங்கள்

இதெல்லாம் தியாகு எழுதியது இதன் விரிவான விளக்கம் அவரே எழுதுவாருங்க

No comments: